Skip to main content

Posts

Showing posts from October, 2019

ஷீரடி வாழும் சாயி பாபா

ஷீரடி வாழும் சாயி பாபா பாபா.. சாயி பாபா ஷீரடி வாழும் சாயி பாபா.. ஷீரடி வாழும் சத்குரு நாதா சீரடி தொழுதேன் சிவகுரு நாதா நாளும் பொழுதும் நலமாய் வாழ அருள்வாய் பகவானே சீரடி பாபவே…. சீரடி பாபவே.. ஞான ரூபனே தவ யோகா நாதனே பாதம் என்பது கங்கை நதி மூழ்கிட மாறிடும் ஜென்ம விதி உடலும் பொருளும் அர்ப்பணம் செய்தேன் சாயி பாபாவே.. தாமரை பதமோ, அர்ப்பணம் முகம் மல்லிகை மென்மையோ ஆயிரம் ஆயிரம் பூக்கள் மணக்கும் மலரின் மன்னவனோ பாபா நீயே மலரானாய் மனமெனும் பூவை சமர்ப்பனமாய் அடிமலர் வைத்தே அண்டி இருந்தேன் சாயி பாபாவே.. மலரினை போல மலர்ச்சி தந்து திருவடி சேர்ப்பாய் பாபாவே தங்கமோ வெள்ளியோ ஒளி உமிழும் வைர வைடூரியமோ மரகத பாபாவே தங்கமோ நீளம் கலந்த மாணிக்க மணிமகுடா சீரடி வாழும் பொற்குடமே நவமணி உயிரை சமர்ப்பனமாய் செம்பவளத்திரு அடி நிழல் வைத்தேன் சத்குரு பாபாவே பொன்மணிகரமாய் எனை சுமந்தே ஓங்கிட வைப்பாய் சாய் பாபா

ஷீரடி சாயி பாபா ஸ்தோத்திரம் - மத்யான‌ ஆரத்தி

ஶ்ரீ ஸச்சிதானம்த ஸமர்த ஸத்குரு ஸாயினாத மஹராஜ் கீ ஜை. ஶ்ரீ ஸச்சிதானம்த ஸமர்த ஸத்குரு ஸாயினாத மஹராஜ் கீ ஜை. கே‌உனி பம்சாகரதீ கரூபாபான்ஸீ ஆரதீ ஸாயீஸீ ஆரதீ கரூபாபான்ஸீ ஆரதீ உடா உடா ஹோ பான் தவ ஓவாளு ஹரமாதவ ஸாயீராமாதவ ஓவாளு ஹரமாதவ கரூனியாஸ்திரமன பாஹுகம்பீரஹேத்யானா ஸாயீசே ஹேத்யானா பாஹுகம்பீர ஹேத்யானா க்ருஷ்ண னாதா தத்தஸாயி ஜடோசித்ததுஜே பாயீ சித்த(தத்த) பாபாஸாயீ ஜடோசித்ததுஜே பாயீ ஆரதி ஸாயிபாபா ஸௌக்யாதாதாரஜீவா சரணாரஜதாலி த்யாவாதாஸாவிஸாவ பக்தாம்விஸாவ ஆரதிஸாயிபாபா ஜாளுனிய ஆனம்கஸ்வஸ்வரூபிரஹெதம்க முமுக்ஷ ஜனதாவி னிஜடோளா ஶ்ரீரம்க டோளா ஶ்ரீரம்க ஆரதிஸாயிபாபா ஜயமனீஜைஸாபாவ தயதைஸா‌அனுபாவ தாவிஸிதயாகனா ஐஸீதுஜீஹிமாவ துஜீஹிமாவ ஆரதிஸாயிபாபா துமசேனாமத்யாதா ஹரே ஸம்ஸ்க்ருதி வ்யாதா அகாததவகரணீமார்கதாவிஸி அனாதா தாவிஸி அனாதா ஆரதிஸாயிபாபா கலியுகி அவதார ஸகுணபரப்ரஹ்மஸசார அவதார்ணஜாலாஸே ஸ்வாமிதத்தாதிகம்பர தத்தாதிகம்பர ஆரதி ஸாயிபாபா ஆடாதிவஸா குருவாரீ பக்தகரீதி வாரீ ப்ரபுபத பஹாவயா பவபய னிவாரிபயானிவாரி ஆரதிஸாயிபாபா மாஜா னிஜத்ரவ்ய டேவ தவ சரணரஜஸேவா மாகணே ஹேசி ஆதாதுஹ்ம தேவாதிதேவா தேவாதிவ...

விநாயகர் அகவல் பாடல் வரிகள்

https://youtu.be/Nlbw5s1D6dc சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20) குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக...